“முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை
சோழவள நாட்டில், திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் உருத்திரபசுபதியார்.
இவர் சதா கழுத்தளவு நீரில் நின்று உச்சிமேற் கரங்கூப்பிக் கொண்டு, ஸ்ரீ ருத்ரம் என்ற மந்திரத்தை ஓதி சிவபெருமானைத்துதித்துக் கொண்டிருந்தார். இதனாலயே உருத்திர பசுபதி என்ற பெயரும் பெற்றார். ஆரும் பெறாத பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றார்.
குரு பூசை
உருத்திர பசுபதிநாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
Comments
Post a Comment